Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசடி மன்னன் விஜய் மல்லையா - வெளிநாட்டில் குதுகல வாழ்க்கை

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (12:50 IST)
பண மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டிற்கு தப்பியோடியுள்ள விஜய் மல்லையா அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கடன் வாங்கிய விஜய் மல்லையா அதை திருப்பு செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார்.  அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த சிபிஐ தரப்பில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் விரைவில் இந்தியா நாடு கடத்தப்படுவார் என மத்திய அரசு கூறி வருகிறது.
இதற்கிடையே மோசடி மன்னன், விஜய் மல்லையா இங்கிலாந்தில் குதூகல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அங்கு அவரது தோழியுடன் வசித்து வருகிறார்.  அங்கு தங்கத்தால் ஆன டாய்லட் பேசனை விஜய் மல்லையா பயன்படுத்தி வருகிறார்.
இந்திய மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து சென்ற மல்லையாவை கைது செய்யாமல் இப்படி சொகுசு வாழ்க்கையை வாழ வைக்கும் அரசை மக்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments