Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் விஜய் ரூபானி முதல்வராக தேர்வு; அருண் ஜெட்லி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (17:17 IST)
குஜராத் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் விஜய் ரூபானி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

 
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 99 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டது. காங்கிரஸ் 79 தொகுதிகளில் வெற்றிப்பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தது. கடந்த முறை 115 இடங்களில் வெற்றிப்பெற்ற பாஜக இந்த முறை சற்று சரிவை சந்தித்துள்ளது.
 
மோடி பிரச்சாரம் செய்த பல இடங்களில் பாஜக தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் ரூபானி மீண்டும் குஜராத் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments