Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சில நிமிடங்களில் வாக்கு எண்ணிக்கை: 2 மாநிலங்களையும் கைப்பற்றுமா பாஜக?

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (07:53 IST)
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
குஜராத் மாநிலத்தில் 168 தொகுதிகளுக்கும் இமாச்சல பிரதேசத்தில் 82 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன 
 
ஏற்கனவே இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என கிட்டத்தட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் வெளிவந்துள்ள மீண்டும் குஜராத், இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பாஜகவை பொருத்தவரை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கடும் சவாலாக இருந்தாலும் இந்த இரண்டு கட்சிகளும் பெரிய அளவில் தொகுதிகளை பிடிக்க வாய்ப்பு இல்லை என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments