Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:00 IST)
புதுச்சேரி யூனியனில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து அம்மாநில முல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி யூனியனில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். இதனால் தற்காலிக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், ரேசன் அட்டைதார்களுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments