Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாடு நிலச்சரிவு.. தமிழர்கள் 22 பேரை காணவில்லை.. 21 பேர் உயிரிழப்பு..!

Mahendran
சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:03 IST)
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் இருந்து வயநாடு பகுதிக்கு வேலை நிமித்தமாக வசித்து வந்த தமிழர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வயநாட்டில் நிரந்தரமாக குடியேறிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
மேலும் வேலை நிமித்தமாக தற்காலிகமாக வயநாட்டில் வசித்து வந்த தமிழர்கள் 3 பேர் மாயம் என்றும், வயநாட்டில் நிரந்தரமாக குடியேறிய தமிழர்கள் 22 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் வேலைக்காக சென்றவர்களில் ஒருவரும், குடியேறியவர்களில் 129 பேரும் என மொத்தம் 130 தமிழர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
 
மேலும் வயநாடு நிலச்சாரிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு குறித்த தகவல்களை பெறுவதற்காக கேரளா அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது என்றும் இதன் மூலம் தமிழகத்தில் உள்ள உறவினர்கள் வயநாடு பகுதியில் தங்கியிருந்த தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments