Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் போல் எரியும் கிணற்று நீர் ! மக்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (21:02 IST)
கேரள மாநிலம் பாலக்காட்டில் சில வீடுகளில் உள்ள கிணறுகளில் பெட்ரோல் போல் தண்ணீர் தீப்பிடித்து எரிகிறது.

இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்குள்ள மக்கள் அனைவரும் இந்தக் கிணற்றிலுள்ள நீரைத் தான் குடிப்பதற்கும் சமையலுக்கும், கடைகளுக்கும்  பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தக் கிணறுகளில் பெட்ரோலோ , டீசலோ கலந்திருக்கலாம் எஎனச் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அதிகாரிகள்                                                   விசாரித்து வருகின்றனர்.                                              

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments