Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய விமானத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி : பின்னணி என்ன ..?

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (16:02 IST)
கொல்கத்தாவில் இருந்து புறப்பட தயாராக இருந்த ஜெட் விமானத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக செல்போனில் ஒரு பயணி பேசிகொண்டிருந்தார். 
இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து  மும்பை விமான நிலையத்தை நோக்கி செல்ல தயார் நிலையில் இருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் அமர்ந்திருந்த யோக்வேதாந்தா பொடார் என்ற இளைஞர் செல்போனில் அருகே உள்ளவர்களுக்கு அச்சுறுத்தும் விதமாக வன்முறை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார்.
 
விமானத்தை நடுவானில் தகர்க்கப் போவதாக அவர் மிரட்டல் விடுக்கவே...சக பயணி ஒருவர் இது சம்பந்தமாக விமான ஊழியர்களிடம் தகவல் கொடுத்தார்.
 
அப்போதே அந்த நபர் போலீஸாரால்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments