Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''வாட்ஸ்ஆப்''-ல் பிரைவசி இல்லை- சி.இ.ஒ அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (15:42 IST)
சமீபத்தில் இந்தியாவில் உள்ள சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்தது.

இதுகுறித்து வாட்ஸ் ஆப் நிறுவாத்தில் சி.இ.ஒ ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார். அதில்,  இந்தியாவில் அறிவிக்கப்பட்ட புதிய ஐடி விதிகள்  எண்டு-டு- எண்ட் என்கிரிப்பஷன்ஸ் கிடைக்கும் பாதுகாப்பைக் குறைப்பதாகவ உள்ளது.

தற்போது, இந்த வாட்ஸ் ஆப் ஊடகத்தில் ஒரு தனிப்பட்ட நபருக்கு தகவல் அனுப்பும் ஒருவரைக் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் அற்ளிக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளதால் இதில் தனிநபர் பிரைவசி பின்பற்றப்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம்! - இளம்பெண் சாதனை!

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. சென்னை மண்டலத்தில் 97.36 சதவீதம் தேர்ச்சி..!

கோவை வெள்ளிங்கிரி மலை ஏறிய சிறுவன் பலி! அதிர்ச்சி தகவல்..!

9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையா? இன்னும் சில நிமிடங்களில் தண்டனை விபரம்..!

AI Chatbotஐ திருமணம் செய்துக் கொண்ட அமெரிக்க பெண்! - அன்பாக பேசுவதுதான் காரணமாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments