Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மாதத்தில் 30 லட்சம் கணக்குகள் நீக்கம்! – வாட்ஸப் தகவல்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (11:22 IST)
இந்தியாவின் புதிய சமூக வலைதள கட்டுப்பாடுகளை ஏற்றப்பின் 30 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக வாட்ஸப் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சமூக வலைதளங்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. அதன்படி சமூக வலைதளங்கள் 45 நாட்களுக்கு ஒருமுறை தாங்கள் பெற்ற புகார்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

அவ்வாறாக தற்போது வாட்ஸப் நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தில் ஜூலை 16ம் தேதி முதல் 31 வரையிலான காலகட்டத்தில் 594 குறைதீர் மனுக்கள் பெறப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் 30 லட்சம் வாட்ஸப் கணக்குகள் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments