Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரப்பிரதேச மாநிலம் வளர்ச்சியடையும் போது, இந்தியா முழுமையாக வளர்ச்சியடையும்- பிரதமர் மோடி

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (20:00 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் வளர்ச்சியடையும் போது, இந்தியா முழுமையாக வளர்ச்சியடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர்  யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று கங்கை விரைவு சாலைக்கு அடிக்கட்ல் நாட்டினார். அப்போது பேசிய அவர்,  உத்தரப்பிரதேச மாநிலம் வளர்ச்சியடையும் போது, இந்தியா முழுமையாக வளர்ச்சியடையும் எனத் தெரிவித்தார். மேலும்,   நாட்டின் நவீனமான மாநிலமாக உத்தரபிரதேசம் மறுசீரமைப்படும் நாள் வெகு தொலையில் இல்லை எனவும் கூறியுள்ளார்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments