Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி,எம் கேர்ஸ் நிதி எங்கே? பிரதமருக்கு ராகுல்காந்தி கேள்வி

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (16:19 IST)
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய அளவு தடுப்பூசி இல்லாத நிலையில் போலியாக தடுப்பூசி திருவிழா கொண்டாடப்படுவதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் படிக்கைகள் இல்லை. தடுப்பூசியில் சரியாகக் கிடைக்கவில்லை. இந்நிலையில் போலித்தனமான தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுகிறது. பிஎம்.கேர்ஸ் நிதி என்ன ஆனது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு துணையாக நிற்கும்: முதல்வர் ஸ்டாலின்

இனி பயங்கரவாதிகளால் தப்ப முடியாது! - இந்தியா தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு!

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக சரிவு.. ஆனாலும் ஒரு ஆறுதல்..!

போர் பதட்டம் இருந்தும் தங்கம் விலை இன்று சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

காஷ்மீர் விமான நிலையம் ராணுவ கட்டுப்பாட்டில்..! 5 விமான நிலையங்கள் மூடல்! - அடுத்தடுத்த அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments