Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 17-க்கு பின்னர் ஊரடங்கை நீட்டிப்பது ஏன்? காங்கிரஸ் தலைவர் சோனியா யோசனை

Webdunia
புதன், 6 மே 2020 (19:36 IST)
கொரொனாவால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  காங்கிரஸ் முதலமைச்சர்களுடன் இன்று காணொளி காட்சி மூலம்  ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் பிரதமர் மன்மோகன் சிங், கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  இந்த ஊரடங்கு காலத்தில் இருந்து நாடு எப்போது பழைய நிலைக்கு வரும் ? அது குறித்து அரசு வகுத்துள்ள செயல்திட்டம் என்ன? என்பது குறித்து காங்கிரஸ் முதல்வர்கள் மத்திய பாஜக அரசிடம் கேள்வி எழுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

நிலத்தகராறு: பெற்ற தாய் - தந்தையை டிராக்டர் ஏற்றி கொடூரமாக கொன்ற மகன்!

பெஹல்காம் தாக்குதலில் பலியானாரின் வீட்டிற்கு சென்ற கேரள முதல்வர்.. நேரில் ஆறுதல்..!

விஜய்யை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை.. தனித்து புலம்புகிறார்: அமைச்சர் கோவி.செழியன்

அடுத்த கட்டுரையில்
Show comments