Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிக்குடித்தனம் வரமறுத்த கணவன்; மனைவி செய்த வெறிச் செயல்

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (18:32 IST)
ஆந்திரா மாநிலத்தில் கணவன் தனிக்குடித்தனம் வர மறுத்ததால், மனைவி பெற்ற குழந்தையை கொலை செய்துள்ளார்.


 

 
ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த யோகமூர்த்திநாயுடு என்பவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவியும், 6 வயதில் மகளும் உள்ளனர்.
 
குமாரி தன் கணவரிடம் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆனால் யோகமூர்த்திநாயுடு இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் யோகமூர்த்திநாயுடு பணியில் இருந்து சொந்த ஊருக்கு இரண்டு மாத விடுப்பில் வந்திருக்கிறார்.
 
இதையடுத்து மீண்டும் கூமாரி தனிக்குடித்தனம் குறித்து வலியுறுத்தியுள்ளார். ஆனால் யோகமூர்த்திநாயுடு மறுத்துவிட்டார். இதனால் ஆவேசமடைந்த குமாரி தனது குழந்தையை கழுத்தை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொள்ள கிணற்றில் குதித்துள்ளார்.
 
குமாரி கிணற்றில் குதித்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் குமாரியை காப்பாற்றியுள்ளனர். பின் யோகமூர்த்திநாயுடு காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் குமாரி கைது செய்யப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்மேற்கு பருவமழை தொடக்கம்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

நமது ஏவுகணைகள் எதிரி நாட்டில் விழும்போது ‘பாரத் மாதா கி ஜே’ என்று சத்தம் கேட்கும்! - பிரதமர் மோடி!

தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்.. வீண் விளம்பரம் செய்கிறார் முதல்வர்.. அண்ணாமலை

இன்னொரு பொய் அம்பலம்.. பாகிஸ்தான் தாக்கியதாக சொன்ன இடத்திற்கே சென்ற மோடி..!

லிங்க் கிடைத்தது.. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 93.60% தேர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments