Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் டிரம்மில் பெண்ணின் உடல் ...போலீஸார் விசாரணை

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (15:25 IST)
ஆந்திர மாநிலத்தில் பூட்டிய வீட்டில் உள்ள டிரம்மில் இருந்து பெண்ணில் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள பிஎம் பாலம் என்ற காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில்,  கொம்மாடியில் உள்ள விக்லாங்குளா காலனியில் ஒரு வீட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் உறுப்புகள் பிளாஸ்டிக் கவரில் வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும், வாடகைதாரர் பல மாதங்களாக வாடகை தராததால் உரிமையாளர் அங்கு சென்றபோது, இந்த சம்பவம் வெளியே தெரிந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த வீட்டிற்குள் ஒரு டிரம்மில் துண்டுதுண்டாக  வெட்டப்பட்ட நிலையில், பெண்ணில் உடல் உறுப்புகள் மண்டையோடு கண்டெடுக்கப்பட்டு,ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments