Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2 லட்சம் நிதி கொடுத்த முன்னாள் முதல்வர்: தூக்கி எறிந்த பெண்!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (19:34 IST)
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுத்த நிலையில் அந்த பணத்தை அந்த பெண் தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் பாதாமி என்ற தொகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி அளித்தார்
 
ஆனால் அந்த பணத்தை அவர் சித்தராமையா காரின் முன் தூக்கி எறிந்தார் பணத்தைவிட எங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று கூறியபடி அவர் சித்தராமையா மீது பணத்தை தூக்கி வீசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

பயங்கரவாதிகளை கண்காணிக்க உளவு செயற்கைக்கோள்.. ரூ.22500 கோடி பட்ஜெட்..!

மீண்டும் வெடித்தது வடகலை - தென்கலை மோதல்.. காஞ்சிபுரம் கோவிலில் பரபரப்பு..!

பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறு.. ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி கூறிய முக்கிய தகவல்..!

ஆப்கானிஸ்தானில் செஸ் போட்டிக்கு தடை.. சூதாட்ட விளையாட்டு என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments