Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டார்ச் வெளிச்சத்தில் நடைபெற்ற அறுவை சிகிச்சை: வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (13:35 IST)
மின்சாரம் இல்லாததால் டார்ச் வெளிச்சத்தில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடந்த சம்பவம் ஒன்று பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
 
பீகார் மாநிலத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் நேற்று இரவு ஒரு பெண் கையில் அடிப்பட்டதற்காக மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது மருத்துவமனையில் மின்சாரம் இல்லை. இதனால் அங்கிருந்த பெண் ஒருவர் டார்ச் அடித்துள்ளார். அந்த டார்ச் வெளிச்சத்தில் ஒரு நபர் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பாக அந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்தபோது, அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஜெனரேட்டர் வசதி இல்லாததால் இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகியுள்ளது.



                                            Thanks- The Times of India

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments