Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாஸ் புயல்; ரமேஸ்வரத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Webdunia
திங்கள், 24 மே 2021 (16:50 IST)
யாஸ் புயலால் தமிழகத்திற்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், ராமேஷ்வரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

வங்கக்கடலில் உருவாகியுள்ளது யாஸ் புயல். இது ஒடிஷா, மேற்கு வங்காளம், இடையே கரையைக் கடக்கும் என  இந்திய வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறியுள்ளாதாவது: வடக்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள காறழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி இன்று புயலாக உருவாஜ்கனது.

இப்புயல் வரும் 26 ஆம் தேதி காலை நேரம் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்திற்கும் இடையே கரையைக் கடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளாது.
அதேபோல் இந்த யாஸ் புயலால் தமிழகத்திற்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், ராமேஷ்வரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments