Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகா செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு வராது - உ.பி.,முதல்வர் !

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (18:33 IST)
யோகா செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு வராது - உ.,பி முதல்வர் !

யோகா பயிற்சியில் முறையாக ஈடுபட்டால் கொரோனா  வைரஸ் பாதிக்காமல் தடுக்கமலாம் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
 
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேசியில் 7 நாள் யோகா திருவிழாவை நீயொ ஆதித்யநாத் துவன்க்கி வைத்தார். அப்போது பேசிய அவர், யோகா இந்திய நாட்டின் பாரம்பரிய அம்சம். யோகா பயிற்சியின் மூலமாக ரத்த அழுத்தத்தை மட்டுமல்ல மாரடைப்பு, கிட்னி பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு ஆகியவற்றையும் தடுக்க முடியும் என தெரிவித்தார்.
 
மேலும் யோகா பயிற்சியை முறையாகச் செயல்பட்டால், கொரோனா வைரஸை நிச்சயம் விரட்ட முடியும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments