Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதார பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்! – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (08:29 IST)
உத்தரபிரதேச ஆஷா துப்புரவு பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்க உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். உத்தரபிரதேசத்தில் 80 ஆயிரம் ஆஷா துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் படிக்க, எழுத கற்றுக் கொள்ளவும், ஆவணங்களை எளிதாக மாநில அரசின் இணையதளத்தில் பதிவேற்றவும் இலவச ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதற்கான நிதி மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments