Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம்களில் அட்டைகள் இல்லாமல் பணம் எடுக்கலாம் - ரிசர்வ் வங்கி

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:46 IST)
ஏடிஎம்களில் இனி அட்டைகள் இல்லாமல் பணம் எடுக்கலாம் என ரிசல் வங்கி அறிவித்துள்ளது.

 இந்தியாவில் அனைத்து வங்கி ஏடிஎம்களில்  அடையைப் பயன்படுத்தி பணம்  எடுக்கும்  நடைமுறை உள்ள நிலையில் இன்று ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், அனைத்து வங்கி ஏ.டி.எம்களில் யுபியை வசதியை பயன்படுத்தி விரைவில்  பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கராச்சி துறைமுகத்தை தாக்கியதா இந்தியாவின் விக்ராந்த்? தீப்பற்றி எரிவதால் பரபரப்பு..!

பாகிஸ்தான் ஏவிய 50 ட்ரோன்களில் ஒன்று கூட உருப்படியில்லை.. இடைமறித்து அழித்த சுதர்சன சக்கரம்..!

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள்.. இந்தியா பதிலடி.. 3 மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு..!

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments