Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய இளம் பெண்கள்...

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (12:23 IST)
மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நேற்று இரவில் நடைபெற்ற பார்ட்டியில் 
குடியும் கூத்துமாக கலந்து கொண்ட சில இளம் பெண்கள் வெளியே வந்து சாலையில் போலீஸாரிடம் தகறாரு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடித்து வெறித்திருந்த சில இளம் பெண்கள் விடுதிக்கு வெளியிலுள்ள சாலையில் தங்களுக்குள்  ஆபாச வார்த்தைகள் பேசிக்கொண்டும்,சண்டையிட்டுக்கொண்டு இருந்தபோது அவர்களை தடுக்க வந்த போலீஸாரையும் அவர்கள்  அடிக்க முயற்சித்துள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
 
இது சம்பந்தமாக அந்த பெண்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments