Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர்த்தெழுவதாய்க் கூறி இளைஞர் பலி

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (21:15 IST)
ஆப்பிரிக்காவில் ஜாம்பியா நாட்டில் மூட நம்பிக்கையால் ஒரு இளம் நபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஜாம்பியா நாட்டில் தான் இயேசு தூதுவர் என்றும் மரித்தபின் 3 நாட்களுக்குப்பின் உயிர்த்தெழுந்து விடுவதாகவும் கூறி தனக்குத் தானே குழி தோண்டி மண்ணில் புதைந்து கொண்ட்ஃஅ பாண்டர் ஜேம்ஸ் ( 2 வயது) பலியானார்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments