Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய இளைஞர்கள் ’சாதி அரசியலை’ விரும்பவில்லை - பிரதமர் மோடி உரை !

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (11:51 IST)
மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மான் கீ பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தனது உரையில், 21 ஆம் நூண்றாண்டில் பிறந்தவர்க: நாட்டின்  முன்னேற்றத்திற்கு தங்களது பங்களிப்பை அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
 
மேலும், குடும்ப அரசியல், சாதி அரசியல் மற்றும் ஆண் பெண் வேறுபாடுகளை இன்றைய இளைஞர்களை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments