Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோவில் வரும் பிரதமர்: பாதுகாப்பு பணிக்கு வரும் இளம் படையினர்!

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (10:43 IST)
ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா, பிரதமரின் பாதுகாப்பு பணியில் இளம் போலீசாரை மட்டும் பயன்படுத்தத் திட்டம் என தெரிகிறது. 
 
அயோத்தி வழக்கில் கடந்த ஆண்டில் ராமர் கோவில் கட்ட அனுமதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடங்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  
 
ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா ஆகஸ்டு 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்காக பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துக்கொள்ள உள்ளனர். இதில் பிதமரின் பாதுகாப்பு பணிக்கு 45 வயதுக்கு குறைவான கொரோனா பாதிப்பு இன்றி முழுமையான தனிமைப்படுத்தலில் உள்ள காலவர்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments