Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொய் செய்திகள் பரப்பிய இளைஞர் கைது

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (14:58 IST)
முப்படைகளின் தலைமை தளபதியின் இறப்பில் தீவிரவாதிகளின் தலையிட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் பரப்பிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது.
 
இந்நிலையில் முப்படைகளின் தலைமை தளபதியின் இறப்பில் தீவிரவாதிகளின் தலையிட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் பரப்பிய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷிபின் தாசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது .குன்னூர் . ராணுவ ஹாலிகாப்டர் விபத்து குறித்து பொய் தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments