Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலதிபர் அதானிக்கு Z பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு உத்தரவு

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (20:41 IST)
தொழிலதிபர் அதானிக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
முக்கிய விவிஐபிகளுக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்குவது வழக்கமான ஒன்றாகும் அந்த வகையில் இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அதானிக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
 
தொழிலதிபர் அதானி கடந்த சில வருடங்களாக புதிய தொழில்களை அமைத்து வருகிறார் என்பதும் அவருடைய வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியா மட்டுமின்றி ஆசியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக அதானி திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நிகழ்ந்த 5ஜி ஏலத்தில் கூட அதானி நிறுவனம் ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments