Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரப்பிரதேசம்: இடி, மின்னல் தாக்கி 9 பேர் பலி

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (12:19 IST)
உத்தரப்பிரதேசத்தில் நேற்று பெய்த கனமழையின் போது இடி, மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
உபியில் உள்ள உன்னாவ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை  பெய்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு இடி, மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  
 
கனமழையால் உபியின் உன்னாவ் மாவட்ட பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
இடி, மின்னலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments