Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரப்பிரதேசம்: இடி, மின்னல் தாக்கி 9 பேர் பலி

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (12:19 IST)
உத்தரப்பிரதேசத்தில் நேற்று பெய்த கனமழையின் போது இடி, மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
உபியில் உள்ள உன்னாவ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை  பெய்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு இடி, மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  
 
கனமழையால் உபியின் உன்னாவ் மாவட்ட பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
 
இடி, மின்னலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments