Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் தொங்கு பால விபத்தில், பாஜக எம்.யின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்தார்களா?

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2022 (11:19 IST)
குஜராத் தொங்கு பால விபத்தில், பாஜக எம்.யின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்தார்களா?
குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த தொங்கு பால விபத்தில் அம்மாநிலத்தின் எம்பி ஒருவரின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி ஆற்றின் மேல் அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மேற்பட்டோர் உயிரிழந்தனர். 
 
பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தின் எம்பி மோகன் பாய் கல்யாண்ஜி என்பவரது உறவினர்கள் 12 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தகவல் இன்னும் எம்பி தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

கும்மிருட்டில் பள்ளம்! தவறி விழுந்த தம்பதி! இரவு முழுவதும் துடித்த உயிர்கள்! - திருப்பூரில் கோர விபத்து!

பெஹல்காம் சம்பவத்தில் முஸ்லீம் இளைஞர்களின் துணிச்சல் ஆறுதல் அளிக்கிறது: வைகோ

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments