Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம்: பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (13:54 IST)
தமிழ்நாட்டில் முதல்முறையாக ரேஷன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் அறிமுகம் ஆகி உள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
தமிழ்நாட்டில் முதல்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எம்.வி.எம்.பி. என்ற நகரில் உள்ள ரேஷன் கடையில் இந்த திட்டத்தை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். 
 
இந்த திட்டம் விரைவில் தமிழ்நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்றும் இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் ரேஷன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
தற்போது ரேஷன் கடைகளில் ரொக்கமாக பணம் செலுத்தி மட்டுமே பொருட்கள் வாங்கப்பட்டு வருகிற நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபட போகிறது என்பது குறிப்பிடப்பட்டது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments