Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம்!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (22:07 IST)
சமீபத்தில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அந்த ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
 
இந்த நிலையில் இது குறித்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சமையல் மாஸ்டர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாக கூறி இதனை அடுத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது
 
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சிறுமியின் குடும்பத்துக்கு இன்னும் ஒரு சில நாட்களில் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments