Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மின் விநியோகத்தை சீரமைக்க 1000 ஊழியர்கள்! அமைச்சர் தகவல்!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (10:47 IST)
சென்னையில் நேற்று பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மின் விநியோகத்தை சீரமைக்க 1000 ஊழியர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று யாரும் எதிர்பாராத விதமாக 8 மணிநேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று மட்டும் சுமார் 20 செமீ மழை பெய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வெட்டை சரிசெய்து மின் விநியோகத்தைக் கொடுக்க சுமார் 1000 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments