Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: முடிவுகள் எப்போது?

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (12:58 IST)
10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதாகவும் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 
 
சமீபத்தில் 10ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்த நிலையில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்தது 
 
இந்த நிலையில் இன்றுடன் 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்தது என்றும், இறுதி முடிவுகள் தயாராகி வருவதாகவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது 
 
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments