Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய வாய்ப்பு: தேர்வுத்துறை தகவல்

exam
Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (12:00 IST)
பத்தாம் வகுப்பு பொது தேர்வு பெயர் பட்டியல் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு அளிக்கப்படுவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
 
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகள் பெயர் பட்டியலில் இன்று முதல் திருத்தம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்த தேர்வை எழுத இருக்கும் மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் சென்று மாணவ மாணவிகளின் பெயர்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அவற்றை சரி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இன்று முதல் 25ஆம் தேதிக்குள் தங்கள் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் பெயர் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் உரிய வழிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் பெயர் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments