Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. சென்னையில் இயங்கி வந்த 11 ஸ்பாக்களுக்கு சீல்..!

Siva
ஞாயிறு, 3 மார்ச் 2024 (09:29 IST)
சென்னையில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து வந்த 11 ஸ்பா சென்டர்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை போன்ற பெரு நகரங்களில் தற்போது மசாஜ் செய்யும் ஸ்பா சென்டர் அதிகரித்து வருகிறது என்பதும் பெரிய பணக்காரர்கள் இந்த ஸ்பா சென்டர்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரிந்தது.

ஆனால் அதே நேரத்தில் பல ஸ்பா சென்டர்களில் மசாஜ் தொழில் செய்யும் பெயரில் பாலியல் தொழில் செய்யப்பட்டு வருவதாக அவ்வப்போது காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது.

அந்த வகையில் தற்போது அதிரடியாக சென்னையில் உள்ள அனைத்து ஸ்பா சென்டர்களில் சோதனை நடந்தபோது உரிமம் இல்லாமல் இயங்கி வந்த 11 ஸ்பா சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

மேலும் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் சில இடங்களில் நடந்தது என கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்