Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை எதிர்த்து போட்டியிட முயன்ற 111 தமிழக விவசாயிகள்..ரயிலை ரத்து செய்த ரயில்வே துறை..!

Siva
சனி, 11 மே 2024 (16:36 IST)
பிரதமர் மோடியை எதிர்த்து 111  தமிழக விவசாயிகள் போட்டியிட இருந்த நிலையில் அவர்கள்   முன்பதிவு செய்த ரயில் ரத்து செய்யப்பட்டதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 111 விவசாயிகள் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போட்டியிட முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் நேற்று ரயிலில் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அவர்கள் செல்ல இருந்த ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தது

இதனை அடுத்து விவசாயிகள் திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயி தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ரயில் மறியல் போராட்டம் செய்தனர் என்பதும் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டு அபாய சங்கலியை பிடித்து இழுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

 இதனை அடுத்து ரயில்வே துறை அதிகாரிகள்,  காவல்துறையினர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ரயில் ரத்து செய்யப்பட்டது குறித்து அவர்கள் விளக்கம் அளித்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

பஞ்சாப் அணியில் என்ன பிரச்சனை.. திடீரென நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா..!

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments