Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 மாவட்டங்களுக்கு ஒரு ஐ.பி.எஸ்: முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க நியமனம்!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (20:44 IST)
12 மாவட்டங்களுக்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரி என முன்னெச்சரிக்கை நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பருவமழை பெய்து வரும் நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கைகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு தலா ஒரு ஐபிஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
சென்னையில் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது தலைமையிலான குழு சென்னையில் உள்ள பருவமழை மீட்பு பணிகளை கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடவுள் ராமர் என்பது ஒரு கற்பனை கதை.. சர்ச்சை கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது வழக்கு..!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. 4 கட்டங்களாக யாத்திரை நடத்தி கொண்டாட்டம்: நயினார் நாகேந்திரன்

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments