Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பரில் பிளஸ் 2 பொதுத்தேர்வு - தமிழக அரசு பரிசீலனை!

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (15:16 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்த இறுதி முடிவை நாளை தமிழக அரசு அறிவிக்க இருக்கும் நிலையில் சற்று முன்னர் வரும் செப்டம்பரில் பொதுத்தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை செய்துள்ளது. 
 
பிளஸ் டூ தேர்வு குறித்து இன்று சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை முடிவில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பின்னர் வரும் செப்டம்பர் மாதத்தில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

மொபைல் எண்ணை தெரிவித்து துப்பாக்கிபட பாணியில் ஐ ஆம் வெயிட்டிங் என கையில் லத்தியுடன் எஸ்.பி. வருண்குமார் அச்சத்தில் சமூக விரோதிகள்!

'வாழு.. வாழ விடு' - இதுல யாரையும் இழுத்துவிடாதீங்க..! விவாகரத்து குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments