Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: தேர்வுத்துறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (18:07 IST)
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான முடிவுகள் இணையத்தில் வெளியான நிலையில் நாளை 12 ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மதிப்பெண் சான்றிதழ்களையும் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



 
 
12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 31ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் http://www.dge.tn.gov.in அஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் நவ. 2 முதல் நவ 4 வரை சிஇஓ அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments