Webdunia - Bharat's app for daily news and videos

Install App

130 மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (08:22 IST)
கடந்த 2017-18 ஆண்டு செமஸ்டர் மற்றும் அரியர் தேர்வுகளை எழுதிய ஒருசில மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 130 மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செது அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது
 
மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செயததோடு, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் மறு தேர்வு நடத்தவும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது
 
ஏற்கனவே இந்த முறைகேடு குறித்து விசாரணை செய்து 37 தற்காலிகப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த அண்ணா பல்கலைக்கழகம் தற்போது மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செய்து எடுத்துள்ள நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments