Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு - மஹாராஷ்டிர அரசு

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (15:54 IST)
இந்தியாவில் ஏற்கனவே கொரொனா தொற்று பரவி வரும் நிலையில், தற்போது ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.  இதைத் தடுக்க மத்திய அரசு  மாநில அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஜனவரி 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவிட்டுள்ளது மா நில அரசு.

மேலும், வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரை மாலை 5 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை கடற்கரை, திறந்தவெளி மைதானங்கள், பூங்க்கா போன்ற பொது இடங்களுக்கு  தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments