Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (19:34 IST)
வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் 15 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதில்,  அம்பேத்கர், ஜெயந்தி, பைசாமி, போன்ற பண்டிகைகலஅள் காரணமாக ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என இந்திய  அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1 – வங்கிக்கணக்குகளின் வருடாந்திர மூடல், ஏப்ரல்-3- ஞாயிட்றுக்கிழமை, ஏப்ரல் -9 சனிக்கிழமை    மாதத்தின் 2 வது சனிக்கிழமை, ஏப்ரல்10 ஆம் தேதி  ஞாயிறு  வார விடுமுறை, ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி, ஏப்ரல் -14 ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 17 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை, ஏப்ரல் 23 ஆம் தேதி சனிக்கிழமை, ஏப்ரல் -24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய காவல்துறை.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..!

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments