Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்பு

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (17:15 IST)
வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம்  தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த 15 ஆம் தேதி காலை 15 கிலோ நகைகள் திருட்டு போனது.

இதுகுறித்து தகவல் அறிந்து .  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கடையில் உள்ள சுவரில் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்தது சென்றுள்ளதாக தெரிவித்தனர். மேலும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன்படிப்படையில் 4 துணை சூப்பிரண்டுகள் தலைமையில், 8   தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் கொள்ளையர்களை பிடிக்க ஆந்திரா சென்றனர்.

இந்நிலையில், டீக்கா ராமன் என்பவரை போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவரிடம் இருந்து 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments