Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய 15 பேரின் ஜாமின் மனு.. அதிரடி உத்தரவு..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (15:17 IST)
கரூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வந்த போது அவரை திமுகவினர் சில தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. ’
 
இந்த புகாரின் அடிப்படையில் திமுக மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 15 பேரின் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அனைத்தும் அனுக்களும் தள்ளுபடி செய்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
 
ஐடி அதிகாரிகளை தாக்கி வாகனங்களை சேராதனப்படுத்த வழக்கில் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அடுத்த கட்டமாக 15 பேர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments