அன்னதானம் சாப்பிட்ட 18 பேருக்கு உடல் நலம் பாதிப்பு..

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (15:53 IST)
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அன்னதானம் சாப்பிட்ட 18 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்பரம் பகுதியில்லுள்ள மாரியம்மன் கோவிலில் இன்று அன்னதானம் வழங்கப்பட்டது.

இதைச் சாப்பிட்ட 5 குழந்தைகள் உட்பட சுமார் 18 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR பெயரில் ஒரு சைபர் க்ரைம்.. போலி APK ஃபைல்களை க்ளிக் செய்ய வேண்டாம்..

அரசியலில் எந்தப் புயல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தி.மு.க. தயார்: தங்கம் தென்னரசு

செங்கோட்டையன் - திருநாவுக்கரசர் சந்திப்பு: தவெகவில் இன்னொரு ஆளுமையா?

நாளை திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம்.. இன்று மஞ்சள் எச்சரிக்கை..

நம்மால் 1962-வை மறக்க முடியுமா?: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி

அடுத்த கட்டுரையில்
Show comments