Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யவாய்ப்பு – வானிலை மையம்

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (18:00 IST)
தமிழகத்தில் அடுத்த நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக அடுத்த 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யும். குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments