Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இடியுடன் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (17:56 IST)
தமிழகத்தில் மேலும் 3  நாட்களுக்கு இடியுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல அதிகமாக உள்ளதால் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாது.

தமிழகத்தில்   சில நாட்களாக வெயிக்கொளுத்தி வருவதால் வெப்பச்சலனம் நிலவி மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மழை அருகேயுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.  எனவே காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ரணிப்பேட்டை உள்ளிட்ட 16  மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யு எனக் கூறியுள்ளது.

அதேபோல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் எனவும், சென்னை தேனி,மதுரை , திண்டுக்கல், சேலம் தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்  எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments