Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீழே கிடந்த குளிர்பானத்தை எடுத்து குடித்த சிறுமி மரணம்: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (10:59 IST)
கீழே கிடந்த குளிர்பானத்தை எடுத்து குடித்த சிறுமி மரணம்: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!
கள்ளக்குறிச்சி அருகே கீழே கிடந்த குளிர்பானத்தை எடுத்து குடித்த 3 வயது சிறுமி மரணம் அடைந்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி மற்றும் அவரது பாட்டி நடந்து சென்று கொண்டிருந்தபோது குளிர்பானம் ஒன்று கீழே நடந்ததாக தெரிகிறது
 
 இதனையடுத்து அந்த குளிர்பானத்தை இருவரும் குடித்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அவரது பாட்டி சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments