Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை மாத்திரைகளை விற்ற மூவர் கைது!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (12:31 IST)
புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் போதை மாத்திரைகளை விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இளைஞர்கள் இடையே போதைப்பழக்கம் அதிகமாகி வருகிறது. இதில் ஒரு பிரிவு மருந்தகங்களில் விற்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை போதைப் பொருளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுபோல் புதுகோட்டையில் போதை மாத்திரை விற்பனை நடப்பதை அறிந்த காவலர்கள் சிறப்புப் படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அடப்பன் வயல் பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த தனசேகர், சக்திவேல், ஹக்கீம் ஆகிய மூன்று இளைஞர்களை போலிசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

24 மணி நேரமும் கடைகளை நடத்த அனுமதி நீட்டிப்பு! - தமிழக அரசு அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பது ஆபத்து!! IMFக்கு இந்தியா விடுத்த கோரிக்கை!

இன்று மாலை, இரவு 6 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

ராணுவ நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டாம்.. ஊடகங்களுக்கு கோரிக்கை..!

அடுத்த தாக்குதல் எப்போது? பிரதமருடன் முப்படை தளபதி, ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments