Webdunia - Bharat's app for daily news and videos

Install App

37 முதன்மை கல்வி அலுவலர்கள் திடீர் இடமாற்றம்!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (20:07 IST)
தமிழகத்தில் திடீரென 37 முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பலரது இடமாற்றம் குறித்த தகவல்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்னும் ஒரு சில நாட்களில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென 37 தள்ளி முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்து உள்ளனர்
 
இதுகுறித்த முறையான உத்தரவை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிறப்பித்துள்ளார். பள்ளிகள் திறக்கும் நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பரபரப்பு..!

எனது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments