Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி பலி!

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (22:42 IST)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெருகுக்கல் கல்குவாரி குட்டையில் மூழ்கி 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் சாமி நாதன். இவரது மனைவி விஜய்ஸ்ரீ. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், உறவினர் திருமணத்திற்காக இவர்கள் திண்டிவனம் வந்தனர். அப்போது,  கல்குவாரி குட்டையில் குளித்த 3 குழந்தைகளும் நீரில் மூழ்கினர்.இவர்களைக் காப்பாற்ற சென்ற பாட்டி புஸ்பாவும் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments